Monday 19 October 2015

                                                                கண்ணகி                                     



              பேச  வேண்டிய  நேரத்தில்
             
              பேசியிருந்தால்

               கேட்க வேண்டிய   நேரத்தில்

                கேட்டிருந்தால்

               சொல்ல  வேண்டிய  இடத்தில்

                சொல்லியிருந்தால்

                கால்  நகையையும்

                 கழுத்து  நகையையும்

                 கழட்ட  வேண்டியிருக்காதே

                 தப்பை  செய்தவள்  நீ

                 தண்டனை  மன்னனுக்கா  






                                                                                                                                                                       

2 comments:

  1. உண்மை தான்மா ஆனா பத்தினின்னா இப்படிதான் இருக்கனும்னு நினச்சு ஆண்கள் எழுதிய காவியமல்லவா இது...

    ReplyDelete